Category: பள்ளிக்கல்வித்துறை

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா…

இராசிபுரம்; செப்,6 மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் உள்ளது…

மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட்

இராசிபுரம்; ஆக,31- மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில்…

மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…

மங்களபுரத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 9,551 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 3 பள்ளிகளை சேர்ந்த…

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி பள்ளி மாணவர்கள்

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்… காப்பாற்ற குதித்த மாணவனின் தந்தை மற்றும் மாணவன்…

இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

இராசிபுரம்; ஜீன்,21- இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.யோகா கலை என்பது இந்திய நாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த…

மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் வழி திறனாய்வு தேர்வில் மாணவர் சாதனை..

இராசிபுரம்;ஏப்,19- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வருவாய் வழி திறனாய்வு தேர்வில்…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரம் தாண்டாகவுண்டம் பாளையத்தில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தரும்படி பிஜேபி சார்பில் மனு

இராசிபுரம்;டிச,30_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா தலைமையில் கோரிக்கை மனு பஞ்சாயத்து தலைவரிடம்…