Category: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலை வந்துவிட்டது

விழிப்புணர்வு பதிவு…. லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது….. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின்…

இராசிபுரம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு..

இராசிபுரம் செய்தி… கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு.. இராசிபுரம் டிசம்பர் 03.. தமிழகத்தில் மகளிர் நலனுக்கான, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில…

24 நாடுகளில் பரவியது ஒமிக்ரான் – உலக சுகாதார மையம்!

24 நாடுகளில் பரவியது ஒமிக்ரான் – உலக சுகாதார மையம்! உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தற்போது அதிவேகமாகப் பரவக் கூடியது…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது – யாருக்கும் காயமில்லை

விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு…

பள்ளிகளில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் 2015ம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய மழையை சந்தித்துள்ளோம்; பள்ளிகளில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுத்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மணியங்குறிச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது

ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மணியங்குறிச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.…

அம்மா உணவக விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்

அம்மா உணவக விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்,…

200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது: அமைச்சர் கே.என்.நேரு 200 வருடத்தில் 4வது முறையாக 100 செ.மீ மழை பெய்துள்ளது என பொதுபணித்துறை…