Category: புயல்.வெள்ளம்

திமுக அரசைக் கண்டித்து மங்களபுரத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம்:நவ,15_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு…

சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான…

நாமகிரிப்பேட்டையில் விசிக சார்பில் குடியேறும் போராட்டம்.

இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…

தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அதேபோல் சிறுமலை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு. கன…

திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில்…

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்மது கடையில் திரும்ப கொடுத்து 10 ரூபாயினை திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானகடைகளில் மதுவகைகளைவாங்கி குடித்து விட்டு,காலி மதுபாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால்…

தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது கிருஷ்ணா நீர்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து சேர்ந்தது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்தது. ஜீரோ…

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று…

சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் சிவகங்கையில் சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வணிகர்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியில் இருந்து 13,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியில் இருந்து 13,400 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியில் இருந்து 13,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம்…