Category: புயல்.வெள்ளம்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு*

*💦 சென்னை: தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5…

தமிழகத்தில் இன்னும் 4 நாள் மழை பெய்யும்

சென்னை: ‘மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும், நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

இராசிபுரம்:செப்,12_ மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…குடிமகன்கள் அவதி.. நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில்…

மங்களபுரத்தில் பாமக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

இராசிபுரம்;ஜீலை,28-நெய்வேலி நிலக்கரி கழகமான,என் எல்சி நிறுவனம்கடலுார் மாவட்டத்தில் நிலம் எடுப்பு என்ற பெயரில்,தன் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காமல்,…

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு

இராசிபுரம்; ஜுன்,26- மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1…

மங்களபுரத்தில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம் டிச,28- நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

*மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்*

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள்…

மங்களபுரம் அம்பேத்கர் நகரில் பிஜேபி சார்பில் சரி செய்யப்படும் கழிவு நீர் குட்டை.

இராசிபுரம்:நவ,20- கடந்த 15 ஆம் தேதி பிஜேபி சார்பில் திமுக அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த…

திமுக அரசைக் கண்டித்து மங்களபுரத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம்:நவ,15_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு…