Category: விபத்து

கொல்லிமலையில் கரடி கடித்து விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கொல்லிமலை வழங்குகிறது… இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்… இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால்…

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி பள்ளி மாணவர்கள்

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்… காப்பாற்ற குதித்த மாணவனின் தந்தை மற்றும் மாணவன்…

மங்களபுரம் அருகே சாலையை ஆக்ரமித்த அதிமுக வார்ட் உறுப்பினர்..

இராசிபுரம்; மார்ச்,5_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.இங்கிருந்து உரம்பு செல்லும் வழியில் மங்களபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்…

இராசிபுரம் அருகேவிவசாயி மீது கொலைவெறி தாக்குதல்…
காவல் துறையினர் தீவிர விசாரணை

இராசிபுரம்;பிப்,8_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.இங்கு உள்ள நாரைக்கிணறு பகுதியில் நடராஜ் (வயது 55)என்பவர் விவசாய நிலத்தில்குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு…

இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி

ஆத்தூர் செய்தி இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் கணேசன்…

குற்றாலம் மெயின் அருவியில் சற்றுமுன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும்…

தொழுப்பேடு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .6 பேர் ஏற்கனவே இறந்த நிலையில் செல்வராஜ் என்பவர் தனியா…