ஆத்தூர் செய்தி

இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி

திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் கணேசன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் பணி நிமித்தமாக திண்டுக்கல் வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆதி லட்சுமிபுரம் பிரிவு அருகே திண்டுக்கல்லில் இருந்து கம்பத்தை நோக்கிச் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் கணேசன் மீது மோதியது இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியான விபத்து குறித்து செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *