Category: விளையாட்டு

திருமங்கலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 5 வயது புள்ளி மான் பலி

தமதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 வயது ஆண் புள்ளிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானது…

இராசிபுரம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் முதியோர்க்கு 50 நாட்களாக தொடர்ந்து சேவை

இராசிபுரம்; ஜீன்,1-சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம்…

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல்

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் கடத்த…

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆரோட்டுபாறை இப்பகுதியில் ஆனந்த் மற்றும் மாளு (எ )மும்தஜ் இவர்கள் இருவரையும் யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் மனித விலங்கு மோதலைத்…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பா சமுத்திரம் வனகோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அருவியில் நீர்வரத்து…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில்…

நாமக்கல் புதன் சந்தை அருகில் நாய்கள் தொல்லை..
பொதுமக்கள் தவிப்பு

..நாமக்கல்;மே,18 நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பேருந்து நிறுத்தம்அருகே ஏலுர் ரோடு அருகில் தனியார் பஞ்சர் கடை யானது அமைந்துள்ளது, இதன் உரிமையாளர் சுமார் நான்குக்கும் மேற்பட்ட வளர்ப்புப்…

நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்மது கடையில் திரும்ப கொடுத்து 10 ரூபாயினை திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானகடைகளில் மதுவகைகளைவாங்கி குடித்து விட்டு,காலி மதுபாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால்…