![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/05/IMG-20220528-WA0038.jpg)
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆரோட்டுபாறை இப்பகுதியில் ஆனந்த் மற்றும் மாளு (எ )மும்தஜ் இவர்கள் இருவரையும் யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் மனித விலங்கு மோதலைத் தடுக்க வலியுறுத்தியும் ஓவேலி மக்கள் கூடலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்…