Category: புயல்.வெள்ளம்

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். நாமக்கல். நவ.28- திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராம…

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! திருவேற்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களிடம் நிவாரண பணிகள் குறித்து…

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய…

தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை

தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 820 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது…

கூவம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அடையாளம்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது; மதுரவாயில் இருந்து அம்பத்தூர், நொளம்பூர் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியாக சென்று வருகின்றனர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு,…

கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,900 கனஅடியில் இருந்து 15,900 கனஅடியாக…

தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு – எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர்…

களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை…