இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,071 ஆக பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 121 ,குஜராத்தில் 204, கேரளாவில் 284 , ராஜஸ்தானில் 291 , தெலுங்கானாவில் 123 என மொத்தம் 3,071 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 1,203 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *