இராசிபுரம்;நவ,28-
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டா கவுண்டம் பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்படை தளபதி கே.பி.ராமசாமி ex mla அவர்கள் முன்னிலையில் இன்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மங்களபுரம் பகுதி திமுக இளைஞர் அணி சார்பில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக துணை செயலாளர் எம் எஸ் அருள் அவர்கள் முன்னிலையில் தாண்டா கவுண்டம் பாளையத்தில் செயல் படும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் 25 முதியோர்காக தினந்தோறும் மதிய உணவு வழங்கும் சேவையில் இன்று உணவு வழங்கப்பட்டது.இதில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம் ரமேஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.அறிவழகன், மாவட்ட மருத்துவர் அணி துணைஅமைப்பாளர் எ.பாண்டியன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.சேகர் , மங்களபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கெளசல்யா முருகப்பன்…மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிடிஏ தலைவர் பிஎம் சரவணன் , மங்களபுரம் முன்னாள் கூட்டுறவு சங்கம் தலைவர் எ.கருமலை, மங்களபுரம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கோபிநாத், துணை அமைப்பாளர் வி.அருண்குமார், ஹேமலி வசந்த குமார், சிவகுமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி கோவிந்தராஜ், நாகப்பட்டினம் கிளை ஒன்றிய பிரதிநிதி அருள்மொழி பாலாகிருஷ்னன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரமேஷ்,மணி, கருணாநிதி,சொளந்தராஜன், லட்சுமணன், முத்துசாமி, மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்….
அரசியல்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்