பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

நவம்பர் 22

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் பகுதி அருகே கூடுதல் விற்பனையுடன் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் வரவே அங்கு விரைந்த போலீசார் அஒரு வீட்டை சோதனை செய்ததில் அங்கமுத்து வயது 66 என்பவர் கூடுதல் விலை வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கொண்டிருந்தத கண்டுபிடித்தனர்.அவரிடமிருந்து 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *