கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. காடுகள் வளங்கள் அழிக்க படுவதால் அவை உண்ண உணவு இன்றி நீர் இன்றி பழவகை மரங்கள் எதுவும் இல்லை ஒரு சில மனிதனின் சுய ஆசையில்லா வனவிலங்குகள் மனைவி குடியிருப்பில் நோக்கி வருவதற்கான காரணம்

இந்த்நிலையில் நேற்று மாலை நேரத்தில் கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே அக்கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து பொதுமக்கள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கருத்து

காடுகள் வளங்கள் அழிக்க படுவதால் அவை உண்ண உணவு இன்றி நீர் இன்றி பழவகை மரங்கள் எதுவும் இல்லை ஒரு சில மனிதனின் சுய ஆசையினால் இருக்கக்கூடிய வழக்கெல்லாம் அழிக்கப்படுவதால் அவை நகர் பகுதியை நோக்கி குடியிருப்பில் நோக்கி வருவதற்கான காரணம் ஒரு பகுதியில் காட்டு மாடு கரடி காட்டுப்பன்றி என வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *