விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,’என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *