இராசிபுரம்:நவ,10_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமம் உள்ளது.இங்கு பல வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ந்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் ஏராளமான மாடு பிடி வீரர்களும் உள்ளனர்.தொடர்ந்து வருகிற 13.03.2023அன்று இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.எனவே இதற்கு அனுமதி தர வேண்டும் என விழாக்குழு தலைவர் பி.சரவணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முள்ளுக்குறிச்சியில் மக்கள் திட்ட முகாமில் மனு அளிக்கப்பட்டது..
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/11/IMG-20221109-WA0119.jpg)