Day: November 8, 2021

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற
மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டு

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டுமாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA பாராட்டினார். கொரோனா…

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நவம்பர் 8 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி தமிழகம் முழுவதும்…

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை

சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு வரை ரூ.70க்கு விற்ற தக்காளி…

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தல்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் நாளை…

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார்…

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார்…

ராசிபுரம் அருகே பெரியமணலி கிராமத்தில் கோயிலுக்காக தகராறு: வருவாய்த்துறை கோயிலுக்கு சீல்

ராசிபுரம்,நவம்பர்.8 –ராசிபுரம் அருகே வையப்பமலை அடுத்த பெரியமணலி கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.பெரியமணலி சேர்ந்த சுந்தர்குமார் தலைமையில்…

சென்னையில் இன்று அரசு அலுவலகத்திற்கு விடுமுறை

சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசுஆவின், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற…

சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா்!

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காந்திநகா், இடும்பன்குளம் பகுதியில் 12 வீடுகளை தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த 34 போ், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில்…