பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து.
பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து.. திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோயில்…
பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து.. திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோயில்…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு,…
போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் அடித்துக்கொலை செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மறுவாழ்வு மையத்தில் 5…
கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,900 கனஅடியில் இருந்து 15,900 கனஅடியாக…
முதல்வரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில்,சாட்டை துரைமுருகன் ஜாமினில் விடுதலை.ரூ,50,000 முதல்வர் நிவாரண நிதி வழங்க நீதிபதி உத்தரவு.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கியுள்ள காப்பீட்டு திட்டமே ‘முதலமைச்சரின்…
பள்ளிபாளையத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 27 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக…
காலபைரவர் ஜெயந்தியாகவும் கருதப்படும் நாள் நாமக்கல் நவ 28 ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிவாலயங்களில் இருக்கக்கூடிய காலபைரவர் சன்னதியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தி…
தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு – எல்காட் நிறுவனம், தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர்…
களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை…