Day: December 7, 2021

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் . டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள…

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்புபோலீசார் விசாரணை டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி…

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம்

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம் நாமக்கல் டிச 07 நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 719 பேர்…

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல்…

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க உத்தரவு – உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அரசின் தீர்மானத்தில் முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பதாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின்…

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா…