Month: April 2022

பள்ளிபாளையம் பாஜக சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கல்

பள்ளிபாளையம் ஏப்ரல் 19 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக…

ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது!!

மயிலாடுதுறையில் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை…

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றோ, போடாதீர்கள் என்றோ சொல்ல மாட்டேன்: இளையராஜா

அம்பேத்கரையும், மோடியையும் குறித்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து இளையராஜா, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். நான்…

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்

நாமக்கல் ஏப்ரல் 12 விவசாய முன்னேற்ற கழகம் தலைமை நிலையச் செயலாளர்ஆர்.மாதேஸ்வரன்நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங்கிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த மனுவில் அவர்…

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஆய்வு பணிகள் முடிவுற்று தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன…. இந்த பணியின்…

மயிலாடுதுறையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில்…

பள்ளிபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஏப்ரல் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பாரதிய ஜனதா கட்சியின் 42-வது ஸ்தாபனம் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு…

நாமக்கல் புதன் சந்தை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகள், பயணிகள் அவதி..

நாமக்கல்.ஏப்,6-நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை உள்ளது. இங்குபேருந்து நிறுத்தம் உள்ளது. நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிமாணவ மாணவிகள் மற்றும் பேருந்து பயணிகள்…

குமாரபாளையம் விவசாய நிலம் பறிக்கப்படுவதாக புகார்: புதிய திராவிட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது

ஏப்ரல் 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னார் பாளையம் கிராமத்தில்…

பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம் நடை பெற்றது இதில் அரசு மானியங்கள், பயிர் காப்பீடு, அரசு திட்டங்கள், வேளாண் அலுவலர்…