Day: July 29, 2022

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். எஞ்சியோருக்கு ஆளுநர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நடிகரும், திமுக எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர…

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு தயாராகும் தமிழ்நாடு .பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் …..

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட…

பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது.

சென்னை: பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது. அரசியல் ரீதியாக எடப்பாடி…

கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்
எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்…..

நாமக்கல் மாவட்ட செய்தி… கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்….. ஊரக…

முதல் முறையாக பாகிஸ்தான் போலீஸ் துறையில் டி.எஸ். பி ஆன இந்து பெண்

கராச்சி:பாகிஸ்தானை பொறுத்தவரை அரசு பணியில் பெண்கள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அங்கு சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும்…

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து…