Month: July 2022

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை…

போராட்டத்தின் போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்தது

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி மரணமடைந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பதற்றம் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு, காவல்துறை வாகனங்கள்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார் பள்ளி மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம்  கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று…

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…

இன்று ஆடி பிறக்கின்றது

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம்.…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…

அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய இரண்டு பெண்கள் கைது

புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர்…

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் சுதா ஹாஸ்பிடல் 5 ஸ்கேன் மெஷினுக்கு சீல் வைப்பு

ஈரோடு:ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து,…

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்! குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மெயின் அருவி ஐந்தருவி…