Month: July 2022

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்!!..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்!!.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரா…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் அணியினர் மோதல்

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் ஒன்றை தலைமை குறித்து நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் அணியினர் மோதல் சேர்களை தூக்கி வீசி தாக்கியதில் மூன்று பேருக்கு காயம்

எனது பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி

எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளதாக…

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் : பி.டி. உஷா

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,’என்றார்.

கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று அதிகாலையில் இரு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று அதிகாலையில் இரு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒரு லாரி சாலையில் கவிழ்ந்தது.இருவர் படுகாயம். போக்குவரத்து…

நாமக்கலில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நரிக்குறவ இன மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் நாமக்கல், சிலுவம்பட்டியில் நரிக்குறவர் வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தாரிடம் முதல்வர்…

கரூரில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்!

கரூர்,தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று…

நாமக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதலமைச்சர் 2.7.2022 மற்றும் 3.7.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி-வேலூர், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர்,…

திருப்பூரில் நூல் விலை குறைவு: வியாபாரிகள் மகிழ்ச்சி

இறக்குமதி வரியை மத்திய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைந்துள்ளது தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நூல் விலை ரூ.400 முதல்…