இறக்குமதி வரியை மத்திய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைந்துள்ளது தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நூல் விலை ரூ.400 முதல் ரூ.440 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்த நிலையில் இறக்குமதி வரி தளர்த்தப்பட்டதால் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *