ஏப்ரல் 5

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க பள்ளிபாளையம் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி தங்கமணி அவர்கள் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்.. இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரக் கழகச் செயலாளர் பிஎஸ் வெள்ளிங்கிரி , ஒன்றிய கழகச் செயலாளர் சேர்மன் செந்தில், அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, பேரூர் கழக செயலாளர் தனசேகர், ஜெகநாதன், நகரக் கழக துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், நகர கழக பொருளாளர் சிவகுமார் , கவுன்சிலர்கள் செந்தில் , சரவணன் ,,ஜெயா, வைத்தி, சம்பூரணம், சுரேஷ், சுஜாதா, மாரிமுத்து, மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, பாசறை வடிவேல், சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், ராஜ்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு கழகச் செயலாளர்கள் சார்பு அணியினர் திரளாக கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *