Category: அரசியல்

மங்களபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

இராசிபுரம்;நவ,28- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டுநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டா கவுண்டம் பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்படை தளபதி கே.பி.ராமசாமி…

மங்களபுரம் அம்பேத்கர் நகரில் பிஜேபி சார்பில் சரி செய்யப்படும் கழிவு நீர் குட்டை.

இராசிபுரம்:நவ,20- கடந்த 15 ஆம் தேதி பிஜேபி சார்பில் திமுக அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த…

திமுக அரசைக் கண்டித்து மங்களபுரத்தில் பிஜேபி ஆர்ப்பாட்டம்…

இராசிபுரம்:நவ,15_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்! உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி கார்…

டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கோரிக்கை

ரூ.80 கோடியில் பேனா சின்னம் வேண்டாமே!அதற்கு பதிலாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் கோரிக்கை தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள்…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

5ஜி சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள…

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன்…