மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்விதுறை சார்பாக துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்கிறார்.
புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன் ம.கிஷோர் மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின்…