Category: கல்வி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய…

கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி….

கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி….விடுமுறையினை முதல்நாள் இரவே அறிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெண்டுகோள். மாநிலத்தலைவர்பி.கே.இளமாறன் அறிக்கை.மாணவர்களின் நலன் பாநுகாப்பு…

இராசிபுரம் மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் பரிசு

இராசிபுரம் மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் பரிசு இராசிபுரம்,நவ.25.. பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 15 தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் சார்பில் கமாண்டிங் ஆபிசர் அனில்…

தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி 9 மாவட்டங்களுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக நாளை விடுமுறை பள்ளி, கல்லூரி 1️⃣ அரியலூர்2️⃣ நெல்லை3️⃣ தூத்துக்குடி4️⃣ புதுக்கோட்டை5️⃣ விருதுநகர்6️⃣ திண்டுக்கல்7️⃣ தேனி8️⃣ தென்காசி9️⃣ பெரம்பலூர் பள்ளி மட்டும் 1️⃣…

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு மே முதல் வாரத்தில் பொது தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தகவல்

மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை…

தமிழகத்தில் சிலம்பம் வீரர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசு துறை வேலை வாய்ப்பில் சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.

நாமக்கல் மாட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கிவைத்தாா்.

பசுமை நாமக்கல் திட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் நடவு நீா் ஆதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்…

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது

நாமக்கல் அரசுமருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கைநாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் விரைவில்…

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா் KRN ராஜேஷ்குமாா் MP வழங்கினா்.

நாமக்கல்லில்மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா்…

நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார் நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள்…