Category: சேலம் செய்திகள்

இராசிபுரம் பகுதியில்அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை..

இராசிபுரம்; மார்ச்,6_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் உள்ள அத்திமரத்துக்குட்டை பகுதியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இந்த அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கு…

இராசிபுரம் அருகேவிவசாயி மீது கொலைவெறி தாக்குதல்…
காவல் துறையினர் தீவிர விசாரணை

இராசிபுரம்;பிப்,8_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.இங்கு உள்ள நாரைக்கிணறு பகுதியில் நடராஜ் (வயது 55)என்பவர் விவசாய நிலத்தில்குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு…

கொல்லிமலை செம்மேட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கொல்லிமலை;பிப்,4_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தமிழகத்தில்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இங்கு ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்லிமலையில் வாழவந்தி நாடு எல்லைக்கு உட்பட்ட…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றி……
தனியார் தொழிற்சாலையின் ஆக்ரமிப்பு அகற்றம்…

இராசிபுரம்;ஜன,19_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில் அந்த தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக…

மங்களபுரத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

இராசிபுரம்;ஜன,14-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தொடர்ந்து இந்த தொழிற்சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு…

பிஜேபி., நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; ஆயில் பட்டி போலீசில் புகார்

இராசிபுரம்;ஜன,8- நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…