Category: நிகழ்வுகள்

கோவை பாச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தில் ஊழல் முறைகேடு

கோவை: கோவை பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.…

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.…

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள் நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,60,388 பேர் கொரோனா…

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.…

ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஆவின் நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இதனால், அவர்…

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தல் ஒமிகிரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த…

பள்ளிபாளையத்தில் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மக்களுக்கான இளைஞர்கள் மக்களுக்கான மாணவர்கள் அமைப்பின் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு பந்த் நடத்த வேண்டும்…

ஈரோடு பவானி குமாரபாளையம் பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்

குமாரபாளையம் பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு பவானி பகுதியில் இருந்து 3 ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகிய 4பேர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம்…

மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி அடையாளம் தெரியாத வேகத்தடைகளை வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரி நகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்தனர்

வேகத்தடை களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திடுக மநீம மனு குமாரபாளையம் நகரம் மக்கள் நீதி மய்யம் மகளீர் அணி சார்பாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் . சசிகலா…