Category: புகைப்பட செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு கிராம்…

சேலம் மாவட்டத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை பகுதியில் வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுவன்…

கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது

கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீரென குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,146 கனஅடியில் இருந்து 14,812 அடியாக குறைவு மேட்டூர் அணை நீர்மட்டம் 4வது நாளாக 119 அடியாக நீடிக்கிறது. மேலும், அணையின்…

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தலைவர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார்

சென்னையில்‌ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தலைவர் கமல்ஹாசன்!

சிறையில் இருந்து வந்த 3 கைதிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் 80 சவரன் சங்கிலி பறிப்பு

சிறையில் இருந்து வந்த 3 கைதிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் 80 சவரன் சங்கிலி பறிப்பு நாமக்கல் நவ 12 சிறையில் இருந்து வந்த 3…

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை..

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை.. நவம்பர் 12. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 10 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட…

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது .

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது . இதை பற்றி ஏற்கனவே ஊர் பொது மக்களின்…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

நவம்பர் 9 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மேட்டூர்…