நாமக்கல் மாட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கிவைத்தாா்.
பசுமை நாமக்கல் திட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் நடவு நீா் ஆதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்…