கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கொத்தியது.

கோட்டயம் குறிச்சி என்ற பகுதியில் நல்லபாம்பை பிடித்து அதை பையினுள் அடைக்க முயலும் போது சுரேஷின் தொடையில் பாம்பு கடித்தது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *