நாமக்கல் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டார்

நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் அவர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி பகுதியில் குடிநீர் எத்த தடையும் இல்லாமல் சீராக விநியோகிக்கவும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் மதியழகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கரன், வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *