நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோட்டில் இருந்து 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்: தற்போது திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உப்பாறு அணை நிரம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *