இராசிபுரம்;ஏப்,3-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் வாரச்சந்தை சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவேஅரசு தலையிட்டு குப்பைகளை அப்பகுதியில் கொட்டாமல் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *