![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/11/IMG-20211125-WA0025.jpg)
பள்ளிப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது .
நவம்பர் 25
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்பிபி கீழ் காலனி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் வரவே அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்தின் அங்கு நின்று கொண்டிருந்த பெரியசாமி வயது 53 என்பவருடைய பையை சோதனை செய்தபோது பையில் கால் கிலோ கஞ்சா இருந்து உறுதி செய்யப் பட்டது. இதனை அடுத்து பெரியசாமி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.