பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 18,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 18,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் நீர் திறப்பால் பூண்டி முதல் எண்ணூர் வரை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *