பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது ..

ஜனவரி-15

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர திமுக அலுவலகத்தில் நேற்று பொங்கல் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் நகர செயலாளர் அ.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு, சுண்டல் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட திமுக பொருளாளர் அ.குமார் நகர அவைத்தலைவர் குலோப்ஜான் மற்றும் நகர மாணவரணி, இளைஞரணி, தொழில்நுட்பப் பிரிவு, மகளிர் பிரிவு என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த திமுக முன்னணி உறுப்பினர்களும் நிர்வாகிகளாக இந்த நிகழ்வில் திரளாக கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *