தமிழ்நாடு சங்கு சக்ரா அமைப்பு சாரா மற்றும் கட்டுமானம் தொழிலாளர்கள் மாநில சங்கத்தின் அலுவலகம் இன்று நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தில் துவங்கப்பட்டது…இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணாசலம் மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவர் மற்றும்மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி கண்டன், மற்றும் சதீஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ சதீஸ் குமார், சிட்டி டிஜிட்டல் ஸ்டுடியோ சிட்டி பாபு,அலுவலக உதவியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *