சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி முடிவு

கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனையிட சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி உறைவிட பள்ளியில் ரகசிய அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை என 5 வழக்கில் சிவசங்கர் பாபா கைதாகி சிறையில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *