ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

செங்குன்றம் அருகே வடகரையில் ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்திய சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், செனுஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *