மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசியல்
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
ஆன்மீகம்
இந்தியா
இன்று
உலகம்
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
திருச்சிராப்பள்ளி செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
ரயில்வே துறை
விளையாட்டு