Day: July 23, 2022

மாணவி உடல் ஒப்படைப்பு நிகழ்வுகள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வடக்கு…

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம்

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம் பிரேத பரிசோதனை முடிவில் குழப்பமான முடிவு வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க வசதியாக உடலை புதைக்க…

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…

காவல் நிலயத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு …

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்ததும்…

கடலூர் ஆணைகுப்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது.

கடலூர் ஆணைகுப்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது. கிடைத்த தகவல்…

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார். இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன்…