Month: July 2022

முதல் முறையாக பாகிஸ்தான் போலீஸ் துறையில் டி.எஸ். பி ஆன இந்து பெண்

கராச்சி:பாகிஸ்தானை பொறுத்தவரை அரசு பணியில் பெண்கள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அங்கு சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும்…

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து…

பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை பொள்ளாச்சி.. ஜூலை.. பொள்ளாச்சி…

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் வழியாக…

குற்றாலம் மெயின் அருவியில் சற்றுமுன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும்…

தனியார் பள்ளிகளில் 25%இட ஒதுக்கீடு 6 கிலோமீட்டர் தூரம் மாணவர்களை சேர்க்கலாம்.உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும்…

இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக் கூடாது’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூகலிப்டஸ் மரம் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை ; ‘இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக் கூடாது’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,…

மாணவி உடல் ஒப்படைப்பு நிகழ்வுகள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வடக்கு…

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம்

மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம் பிரேத பரிசோதனை முடிவில் குழப்பமான முடிவு வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க வசதியாக உடலை புதைக்க…

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…