Month: July 2022

காவல் நிலயத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு …

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்ததும்…

கடலூர் ஆணைகுப்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது.

கடலூர் ஆணைகுப்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது. கிடைத்த தகவல்…

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார். இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன்…

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையின் முடிவில்…

இராசிபுரம் பகுதியில்தொடர்ந்து 100 நாள் உணவு வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்….

இராசிபுரம் பகுதியில்தொடர்ந்து 100 நாள் உணவு வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்…. இராசிபுரம்: ஜூலை_20 சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும்…

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீஸ் சம்மன் அனுப்பியது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15-க்கும்…

கள்ளகுறிச்சி மாணவி மரணம்: குமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள்…

டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து…