Month: August 2022

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!! மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம்…

இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி

ஆத்தூர் செய்தி இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் கணேசன்…

தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அதேபோல் சிறுமலை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு. கன…

தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி, விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் என்று கூறினார்.

கவர்னர் வருகை ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து…

கொல்லிமலையை ஆண்ட கடையேழு வல்வில் ஓரிவிழா..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்குகிறது.இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்.…

ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை….

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ…

தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை பெருமையடைய வைத்து மூவர்ணக் கொடியை உயரே பறக்க…

ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல் ரகங்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நூல் விலையில்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

திருச்செந்தூர், முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக…