Category: அரசியல்

மங்களபுரத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 9,551 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 3 பள்ளிகளை சேர்ந்த…

ஆயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா..

இராசிபுரம்; ஜீன்,3_ தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தல், என பல சிறப்புகளைக் கொண்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்து தமிழகத்தில் பல…

கர்நாடகா வில் காங்கிரஸ் அமோக வெற்றி.. மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி

கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையாக 135 இடங்களைப் பிடித்து ஆட்சியை…

மங்களபுரத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா..

இராசிபுரம்; மார்ச்,1- இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் தளபதியார்…

ஆயில் பட்டியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா

இராசிபுரம்,மார்ச்,1- இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி பஞ்சாயத்து பகுதியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஆயில் பட்டி ஊராட்சியில் கழகத்…

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பிஜேபி கட்சியின் செயற்குழு கூட்டம்

இராசிபுரம்,பிப்,18_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இராசிபுரம் ஆர் புதுப்பட்டியில் இன்று இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

பிஜேபி., நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; ஆயில் பட்டி போலீசில் புகார்

இராசிபுரம்;ஜன,8- நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…