Category: அரசியல்

அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். ஜூலை 11-ம் தேதி…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு ஈரோடு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு…

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்…

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர்.

சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர். மும்முனை மின்சாரம் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை…

மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்…

மங்களபுரம் ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

நாமகிரிப்பேட்டையில் விசிக சார்பில் குடியேறும் போராட்டம்.

இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது

அந்தியூர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதலுக்கு… ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம…

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…

அந்தியூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

புகையிலை பொருட்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக…