Category: அரசு அறிவிப்புகள்

மங்களபுரத்தில் திமுக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு.

இராசிபுரம்;ஜன,10_ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா..

இராசிபுரம்;ஜன,7- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இராசிபுரம் பகுதியில்…

முகக்கவசம் அணியுங்கள், பிரதமர் மோடி அறிவுரை

முகக்கவசம் அணியுங்கள், கைகளை அவ்வப்போது கழுவுங்கள்!” ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாடும்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் அவரவர் நலன் கருதி முகக் கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…

*மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்*

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள்…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

இராசிபுரம்:நவ,17-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு…

இலவச சைக்கிள், உணவு வேண்டாம்..
தூய்மையான குடிநீர் மற்றும் காற்று போதும்.. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவியின் பேச்சு..

இராசிபுரம்:நவ,2_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் மங்களபுரம் பஞ்சாயத்தில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் எனும் தனியார்…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,738 மதுபாட்டில்கள் பறிமுதல்…