Category: அறிவியல் & தொழில்நுட்பம்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை..

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை.. நவம்பர் 12. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 10 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட…

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது .

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது . இதை பற்றி ஏற்கனவே ஊர் பொது மக்களின்…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

நவம்பர் 9 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மேட்டூர்…

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற
மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டு

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டுமாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA பாராட்டினார். கொரோனா…

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நவம்பர் 8 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி தமிழகம் முழுவதும்…

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தல்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் நாளை…

சென்னையில் இன்று அரசு அலுவலகத்திற்கு விடுமுறை

சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு – தமிழக அரசுஆவின், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற…

சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா்!

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காந்திநகா், இடும்பன்குளம் பகுதியில் 12 வீடுகளை தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த 34 போ், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில்…